நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா, கெட்டுப்போன பழைய சிக்கன் மற்றும் மட்டன் பயன்படுத்தப்படுகின்றதா மற்றும் உணவில் ரசாயனம் கலக்கப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மரணம்: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…!!!!
Related Posts
Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்… உயர் நீதிமன்றம், CBI-க்கு அதிரடி உத்தரவு…!!!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார் தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…
Read moreதந்தை, மகன் இடையே வலுக்கும் மோதல்… பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…!!!
பாமகவில் தந்தை மகன் மோதல் முற்றிய நிலையில் இருவரும் தனித்தனியே செயல்படுகின்றனர். அன்புமணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். பாமகவில் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு என 3 அதிகார…
Read more