நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா, கெட்டுப்போன பழைய சிக்கன் மற்றும் மட்டன் பயன்படுத்தப்படுகின்றதா மற்றும் உணவில் ரசாயனம் கலக்கப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மரணம்: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…!!!!
Related Posts
“டிக்கெட் கிடைக்கலனு இனி கவலையே வேணாம்” 14-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் அப்டேட்….. ஓணம் பண்டிகைக்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு….!!
மலையாள மக்களின் முக்கியத் திருநாளான ஓணம் பண்டிகை நெருங்கிவிட்டாலே சொந்த ஊர் செல்ல முனையும் பயணிகளுக்குக் கவலை தொற்றிக்கொள்ளும். பண்டிகைக் காலத்தில் வழக்கமான ரயில்களில் ‘வெயிட்டிங் லிஸ்ட்’ தாறுமாறாக உயர்ந்து, டிக்கெட் கிடைப்பதே பெரிய சவாலாக மாறிவிடும். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகத்…
Read more“சின்ன பிள்ளைங்க குறுக்கே வந்துட்டாங்க!” – ரகுபதி பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பை அடக்க முடியாமல் புன்னகைத்த முதல்வர் விஜய்…!!!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான ரகுபதி ஆற்றிய பேச்சு அவையில் சிரிப்பலை ஏற்படுத்தியது. பல்வேறு அரசு திட்டங்களை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பாராட்டிய அவர், திட்டங்கள் மூலம் மக்களின் மனதில்…
Read more