ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதாகி சிறையில் உள்ள நிலையில், அவரது மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். சந்திரபாபு நாயுடு தவறு செய்ய மாட்டார் என்றும், தன்னலமற்ற பொது சேவை அவரை காப்பாற்றும் எனவும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்..!!
Related Posts
இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read moreநடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிக்காக தளபதி விஜய் செய்த விஷயம்… இணையத்தை கலக்கும் போட்டோ…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவருடைய நடிப்பில் கடைசியாக சைரன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் ஜெயம்…
Read more