தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பல தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று பொது விடுமுறை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளும் 18ம் தேதி இயங்காது என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
BREAKING: விடுமுறை தேதியை மாற்றியது அரசு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
“அடடே.. இதான் அந்த மாஸ் பேரா?!”… தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவியின் மகனுக்கு நேரில் பெயர் வைத்த முதலமைச்சர் விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை திரு.வி.க. நகர் தொகுதி பெண் எம்.எல்.ஏ பல்லவி, தனக்குக் குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு ‘டி.வி.கே.’ (TVK) என்று பெயர் வைக்கப்போவதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவரது ஆசையைத்…
Read moreஆச்சரிய குறிகளின் அராஜகம்..! ஜாதி ரீதியாக வசைப்பாடி பெண்ணிடம் அத்துமீறிய தவெகவினர்.. உங்க கட்சியினரை எப்ப தட்டி வைக்கப் போறீங்க..? நயினார் நாகேந்திரன் ஆவேச கேள்வி..!
தமிழகத்தில் ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகச் சாடியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “உங்கள் ஆச்சரியக் குறிகளின் அராஜகத்திற்கு எப்பொழுது முடிவு கட்டப் போகிறீர்கள்?” என்று முதல்-அமைச்சர் விஜய்க்கு காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.…
Read more