தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மனை நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடிக்கு 1,000ம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவிலுக்கு 700ம், நெல்லை, திண்டுக்கல், வேலூர், கரூர்-க்கு – 600ம், தூத்துக்குடி, தஞ்சை, சிவகாசி, கும்பகோணத்துக்கு 500ம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
குறைந்தபட்ச நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்…. தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“41 நாள் ஆட்சி நடக்குதா?” இது உத்தர பிரதேசா இல்ல தமிழ்நாடா….? தவெக அரசை வறுத்தெடுத்த ஜூலி…. ஒரே நாளில் 12 பாலியல் குற்றங்கள் என குற்றச்சாட்டு….!!
தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற இந்த குறுகிய காலத்திற்குள் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டதாகப் பிரபல சமூக ஆர்வலர் ஜூலி அவர்கள் மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) வலைதளப் பதிவு, தற்பொழுது சோசியல்…
Read more“இவர் காணாம போக எவ்ளோ நாள் ஆகும்” அப்பாவை காணோம்னு கதை சொன்ன CM விஜய்…. வறுத்தெடுத்து அனிதா ராதாகிருஷ்ணன்….!!
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளைத் தாக்கும் விதமாக “அப்பாவை காணவில்லை” என்ற பாணியில் ஒரு குட்டிக்கதையைச் சொல்லி விமர்சித்திருந்தார். விஜய் சொன்ன…
Read more