தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முஸ்தாபாத் மண்டலம் மையத்தில் மாருதி மற்றும் கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராந்தி குமார் என்ற 13 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை போண்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குழந்தையின் தொண்டையில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போண்டா சாப்பிட்ட குழந்தை மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!
Related Posts
குமரியில் இரவு பகலாக மோடி தியானம்…. போலீஸ் பாதுகாப்பு தீவிரம்…!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. 6 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் 1 கட்ட தேர்வு மட்டும் உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் குமரி விவேகானந்தர் தியான மண்டபத்தில் பிரதமர்…
Read moreபாப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 2000 பேர் பலி…. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்…!!!
ஆஸ்திரேலியாவுக்கும் அருகில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்நிலையில் திடீரென அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் காகோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டது. இதனால் வீடுகளில் தூங்கிக்…
Read more