கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் – சிராக் இணை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்தோனேசிய ஜோடியை 21 – 17, 13 – 21, 14 – 21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது. உலகத் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள இந்திய இணை முதலிடத்தில் உள்ள இந்தோனேஷிய ஜோடியை வீழ்த்தி இந்திய வீரர்கள் அசத்தியுள்ளனர்.
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி : இந்தியாவின் சாத்விக் – சிராக் இணை சாம்பியன் பட்டம் வென்று சாதனை.!!
Related Posts
கொலையே நடுங்குதே…! நாய் கடித்து குதறி 5 மாத குழந்தை பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!
தெலங்கானாவில் ஒரு வீட்டில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்துக்கொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தையின் தாய் சின்ன வேலையாக ஒரேயொரு அறை மட்டுமே கொண்ட தனது வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தையை நாய் கடித்திருக்கிறது. பின்னர், தாய்…
Read moreகோடீஸ்வர கணவர்…. ஆனால் மனைவிக்கு வீட்டில் வசிக்க வாடகை….. வினோத புகார்…!!
தனது கோடீஸ்வர கணவர், அவருடன் வசிக்க வீட்டு வாடகை கேட்பதாக மனைவி ஒருவர் வினோத புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், தன்னுடைய கணவர் கோடீஸ்வரர். ஆனால் தனக்கு அவரோடு அந்த வீட்டில் வசிக்க…
Read more