டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா, கான்பூர், வாரணாசி, முசாபர்பூர் மற்றும் அர்ரா உள்ளிட்ட நகரங்களில் தக்காளி கிலோ ரூ 80க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மானிய விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் தக்காளி மலிவு விலையில் விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தக்காளி கிலோ ரூ-80க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more