தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிடுகின்றார். இது குறித்து மாணவர்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புகார்கள் கூற ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் பொறியியல் கலந்தாய்வில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என உயர்கல்வித்துறை கூறியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பு… தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு…!!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனைகளில் பணி நேரம் மாற்றி அமைப்பு…. தமிழக அரசு உத்தரவு….!!!
அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் தமிழக அரசு பணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. காலை 6 மணி முதல் ஒரு மணி, மதியம் ஒரு மணி முதல் இரவு…
Read more