வருகின்ற மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ஆம் ஆத்மி மற்றும் ஐக்கிய ஜனதா தள உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்துள்ளன. குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் மற்றும் ஹிந்தி தேசியவாத வீடி.சவர்க்கரின் பிறந்ததினமான மே 28ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் காரணங்களால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுகவும் அதிகாரப்பூர்வமாக புறக்கணித்துள்ளது.
புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா…. திமுக புறக்கணிப்பு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more