தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்ற14 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது விஷச்சாராயம் என்பது தடய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். சாராயம் கிடைக்கவில்லை என்பதால் விஷச்சாராயத்தைதிருடி விற்றுள்ளதாக கூறிய அவர், எந்ததொழிற்சாலையில் இருந்து மெத்தனால் திருடப்பட்டது என்பது குறித்து புலன் விசாரணைநடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
BREAKING: குடித்தது கள்ளச்சாராயம் அல்ல….. டிஜிபி பகீர் தகவல்….!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more