முதல்வர் ஸ்டாலின் மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டெண்டர் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் நிறுவனம் ரூ.200 கோடி கொடுத்ததாகவும், இந்த பணம் 2011ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆப்பு…! அதிமுகவின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்…. அண்ணாமலை அதிரடி..!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more