கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேரம் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…!!
Related Posts
“பிரச்சனையை நினைத்து மது குடித்த நபர்…” ஹாஸ்பிடலுக்கு சென்று வரும் போதே…. அடக்கடவுளே இப்படியா ஆகணும்….? சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூட்டுரோடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும் ராமசாமிக்கு அதிகமான மன அழுத்தம் இருந்து வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு ராமசாமி…
Read moreடிரெண்டிங்கில் கூமாபட்டி…! அடடே…! இந்த கிராமம் அங்கதான் இருக்கா…? வெளியான தகவல்கள்…!!
விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். அந்த…
Read more