மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான CUETதேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வில் பல கோளாறுகள் ஏற்பட்ட நிலையில் அவை அனைத்திற்கும் சரியான தீர்வு உடன் இந்த முறை நடத்துவதாக மூத்த அதிகாரி ஜெகதீஷ் குமார் கூறினார். இதுவரை சுமார் 11.5 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
அடக்கடவுளே பரிதாபம்…! தெருநாய் கடித்து சிறுமி மரணம்…. தொடரும் சோகம்…!!
சமீபகாலமாகவே தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. நாய்களை குறைக்க அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் இன்னும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள்…
Read moreகுழந்தைகளை தவிக்கவிட்டு போலீஸ்காரருடன் சென்ற பெண்…. கள்ளக்காதலால் அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!
கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி நவநகர் பகுதி உள்ளது. இங்கு மகேஷ் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னுடைய கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க…
Read more