தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என ஒன்றிய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்காத காரணத்தால் எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என கூறி ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
Breaking: தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது…. ஒன்றிய அரசு திட்டவட்டம்…!!!!
Related Posts
திருமணமான 2 நாளில் பிறந்த குழந்தை – ஷாக்கான குடும்பத்தினர்… நடந்தது என்ன….???
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் கச்வானியா என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடந்த மே 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் திருமணம் முடித்து இரண்டே நாளில் மே 22ஆம் தேதி அதிகாலை 4…
Read moreகணவரை பயமுறுத்த நினைத்த மனைவி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவின் லோகந்தி பகுதியில் கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கிஷோரின் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை கிஷோர் பின் தொடர்ந்து…
Read more