தமிழகத்தில் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் விவசாயத்திற்கு உற்ற நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு எந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். கோ பூஜை செய்ய ஏற்ற நேரம் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, காலை 11 முதல் 12 மணி வரை. மேலும் மாடுகளை குளிக்க வைத்து வண்ணப் பொடிகளால் அலங்காரம் செய்து காலை 8 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கலாம். அதற்கு முன்பு வைக்க வேண்டாம்.