தமிழகத்தில் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் விவசாயத்திற்கு உற்ற நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு எந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். கோ பூஜை செய்ய ஏற்ற நேரம் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, காலை 11 முதல் 12 மணி வரை. மேலும் மாடுகளை குளிக்க வைத்து வண்ணப் பொடிகளால் அலங்காரம் செய்து காலை 8 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கலாம். அதற்கு முன்பு வைக்க வேண்டாம்.
8 மணிக்கு மேல் மாட்டு பொங்கல் வைக்கவும்… அதுவே உகந்த நேரம்…!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more