இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிக அளவு முடியை வளர்ப்பதற்கு ஆசைப்படுவது போல ஆண்களும் முடியை வளர்த்து சாதனை படைக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திர பிரகாஷ் என்பவர் மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் மூன்று அடி நீளம் உள்ள தன்னுடைய தாடியை பராமரிக்க தினமும் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஷேவ் செய்யாமல் வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். பல்வேறு தாடி போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதே தன்னுடைய லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
3 அடி நீளத்திற்கு தாடி…. யாரு சாமி நீ… தினமும் இதுக்கே 1 மணி நேரமா…???
Related Posts
எனது கணவர் உயிருக்கு ஆபத்து: பெலிக்ஸ் மனைவி கண்ணீர்…!!!
டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்ட Redpix யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை என அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி அழைத்து வருவதாக போலீசார் கூறியதாகவும் ஆனால் அதன் பிறகு எந்த தகவலும் இல்லை எனவும்…
Read more2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read more