மத்திய அரசின் ஆயுத காவல் படைக்கான காவலர் தேர்வு முதல் முறையாக 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளது. அதன்படி 26,146 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் 128 நகரங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை இந்த தேர்வை 48 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
13 பிராந்திய மொழிகளில் காவலர் தேர்வு… மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!!
Related Posts
Google Pay மூலம் நீங்களும் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!
கூகுள் பே மூலமாக தனிநபர் கடனை பெற முடியும். அதாவது பத்தாயிரம் ரூபாய் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். GPay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை பெறுவதற்கு பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. GPay செயலியானது நேரடியாக…
Read moreமனைவிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட கணவர்… என்ன காரணம் தெரியுமா?… வெளிவந்த உண்மை….!!!
சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் உள்ள தானாடு என்ற கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வர் நிஷாத்(33) என்பவருடைய மனைவி வாய் பேச முடியாதவர். இதனால் தன்னுடைய மனைவியை நினைத்து அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நிஷாத் தனது வீட்டிற்கு அருகில் உள்ள…
Read more