ஒரே முகவரியில் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை கணினி வழியாக merging செய்ய மின்வாரியம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது ஒரு வீட்டில் ஐந்து சர்வீஸ் லைன் இருந்தாலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படுகிறது. Merging செய்வதால் ஐந்து இணைப்பு இருந்தாலும் அதில் ஒன்றுக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த முடிவுக்கு மின்வாரிய ஊழியர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.