தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிடுகிறது வேதாந்த நிறுவனம். உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் ஆலையை மீண்டும் இயக்க வேதாந்த நிறுவனம் முடிவு. ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கை பிப்ரவரி 21-ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.