முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர் காரணமாக பல நாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டது தெரிந்ததே. இரண்டாம் உலக போர்  என்பதன் கருத்தாக்கத் தொடர்ச்சியாக, அணு ஆயுதம் கொண்டு, மிகுந்த அளவில் அழிவை உருவாக்கும் இயல்பு கொண்ட போரினைக் குறிப்பிடுகிறது இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மூன்றாம் உலகப்போர் பற்றி பேசப்படுகிறது.

சமீப காலம் வரை ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது.. இப்போது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கும் என்று தெரிகிறது. இந்நிலையில், ட்விட்டரில் ‘#worldwar3’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.