செப்டம்பர் 18ஆம் தேதி பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் சிறப்பு கூட்டத்தொடர் தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் மிக முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
விநாயகர் சதுர்த்தியில் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more