கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி திறப்பு தேதி தள்ளி போனதால், சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் (வாரத்தில் ஒருநாள் விடுமுறை கட்) என அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். ஒரு கல்வியாண்டில் 210 வேலைநாட்கள் இருக்க வேண்டும். ஆனால், வெயில் காரணமாக பள்ளி திறப்பு 14 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் அதீத மழையை பொறுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகக் கூடும். இதன்காரணமாக சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
வாரத்தில் ஒருநாள் விடுமுறை “கட்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more