பாஜகவில் இணைந்த 25 ஊழல் குற்றவாளிகள் மீது இருந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டிருப்பதாக இன்று பிரபல நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதை மேற்கோள் காட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமரை விமர்சித்துள்ளார். தனது ‘X’ பதிவில், “பேசா நா இரண்டுடையாய் போற்றி என அண்ணா கூறியது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து, உத்தமர்கள் ஆக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாக பொருந்தும்” என்று விமர்சித்துள்ளார்.
வாய் கூசாமல் புளுகும் பிரதமருக்கு தான் இது பொருந்தும்…. விமர்சித்த ஸ்டாலின்…!!
Related Posts
“3 வருடங்கள், 36 மாதங்கள்”…. தவிக்கும் தமிழக மக்கள்…. இதுதான் திமுக அரசின் சாதனையா…? கொந்தளித்த இபிஎஸ்….!!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் விதமாக எதையும் நிறைவேற்றாமல் இது சொல்லாட்சி அல்ல…
Read moreசிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…
Read more