மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, உள்ளிட்ட மாவட்டம் மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி 6 ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்த ஏதுவாக விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வங்கி கணக்கில் விரைவில் 6000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கிக் கணக்கில் ரூ.6000 பணம் வருகிறது… தமிழக அரசு குட் நியூஸ்…!!!
Related Posts
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செம ஜாக்பாட்: மாதம் 1000 ரூபாய்… எப்போது விண்ணப்பிக்கலாம்…? முழு விவர இதோ…!!
12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், உயர்க்கல்வி படிக்க ஏதுவாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், +2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள்…
Read moreMy v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை….!!!
My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தன்மை காரணமாக தற்போது வழக்கு பொருளாதார…
Read more