ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.5% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் தருவதாகவும், செயலாக்க கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. MSME கடன்களும் 8.4 சதவீதம் வட்டியில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடி ஆகும் என பேங்க் ஆப் பரோடா வங்கி விளக்கம் அளித்துள்ளது.
லோன் வாங்கியவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பிரபல வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more