எச்டிஎப்சி வங்கி தனது முதல் கிளையை லட்சத்தீவில் உள்ள கவரட்டி தீவில் திறந்து உள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தில் வங்கிக் கிளையை திறந்த முதல் தனியார் வங்கி இதுவாகும். மாலத்தீவுடா சர்ச்சையை தொடர்ந்து லட்சத்தீவு சுற்றுலா தலமாக முக்கியத்துவம் பெற்று வருகிறது. பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீப காலமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இப்படியான நேரத்தில் எச்டிஎப்சி வங்கி தனது கிளையை திறந்து உள்ளது.
லட்சத்தீவில் முதல் தனியார் வங்கி சேவை தொடக்கம்… ஹெச்டிஎஃப்சி வங்கி..!!!
Related Posts
இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read moreகாதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read more