கருவூலங்கள் மற்றும் கணக்கு பணிகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள 52 கணக்கு அலுவலர் நிலை 3, கணக்கு அலுவலர், மேலாளர் நிலை 111, முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.150. எழுத்து தேர்வுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும். சம்பளம் 60 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 8ம் தேதிக்குள் www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ரூ.60,000 ஊதியம்…. உடனே விண்ணப்பிக்கவும்….. டிசம்பர் 8 கடைசி நாள்….!!!
Related Posts
தமிழ்நாடு நீதித்துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள்… உடனே முந்துங்க…!!!
தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை காலியிடங்கள்: 2329 பணி: நகல் பரிசோதகர்…
Read moreநவோதயா பள்ளியில் 1,377 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!!!
நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா சமிதி 1377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை செயலக உதவியாளர், பெண் பணியாளர் செவிலியர், எலக்ட்ரீசியன்…
Read more