ராமர் குறித்து கேரளாவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருச்சூர் சட்டசபை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பாலச்சந்திரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், கடவுள் ராமர் மற்றும் லட்சுமணனுக்கு சீதை பரோட்டா மற்றும் இறைச்சியை உணவாக பரிமாறியதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது என பதிவிட்டதே சர்ச்சைக்கு காரணம். தனது பதிவை சிறிது நேரத்தில் நீக்கிய அவர், பழைய கதை ஒன்றை முகநூலில் பதிவிட்டிருந்தேன், யாரையும் புண்படுத்தும் நோக்கில் அது பதிவிடப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
‘ராமருக்கு பரோட்டாவும் இறைச்சியும் பரிமாறப்பட்டது’…. சர்ச்சையை கிளப்பிய பதிவு…!!!
Related Posts
ரூ.2 லட்சத்தை எட்டப் போகும் தங்கத்தின் விலை…? நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்…!!
கடந்த 9 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1987ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,570 ஆக இருந்தது. இன்று அதே 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாயாக உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம்…
Read moreஇளம் பெண்ணின் உயிரைப் பறித்த அரளிப்பூ…. செல்போன் பேசியபோது நேர்ந்த சோகம்…!!!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாடு பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண்ணின் உயிர் பறிபோக அரளிப்பூ காரணமாகியுள்ளது. சம்பவத்தன்று மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லவிருந்த சூர்யா, மொபைலில் பேசிக் கொண்டே வீட்டின் அருகே இருந்த அரளிச்செடியின் இலை, பூவை…
Read more