அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பிரியமான தோழி உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சின்னத்திரை நடிகை தீபா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவரை பிரிந்து வாழும் நடிகை தீபா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றும் சாய் கணேஷ் பாபு என்பவரை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு பாபு வீட்டாரிடம் இருந்து பலத்தை எதிர்ப்போம் தீபாவுக்கு மிரட்டலும் இருந்ததாக அவர் கூறியிருந்த நிலையில் தற்போது இவர் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.