நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகளில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம். எஸ்பிஐ தொழில்நுட்ப மேம்படுத்தலை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ சேவைகள் தடைபடலாம். இதனை எஸ்பிஐ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இதனால் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதியில் பணப் பரிமாற்ற சேவைகளை தொடரலாம்.
யுபிஐ சேவைகள்: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை தகவல்…!!
Related Posts
அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை…? என்ன காரணம் தெரியுமா…??
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (PWM) புதிய விதிமுறைகள் பேக்கேஜிங் செலவுகளை அதிகரிக்க அமைக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் மறுசுழற்சி மற்றும் மக்கும் தன்மைக்கு ஏற்ற பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது உற்பத்திச் செலவு 5 முதல் 13 சதவீதமாக உள்ளது.…
Read moreசிலிண்டர் வாடிக்கையாளர்களே…. கைரேகை பதிவு கட்டாயம்… முக்கிய அறிவிப்பு…!!!
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றதும் வங்கி கணக்கு அரசின் மானிய தொகை செலுத்தப்படுகின்றது. இந்த நிலையில் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை எண்ணெய்…
Read more