மல்யுத்தம் தொடர்பான விவகாரங்களில் இருந்து தள்ளி இருக்க விரும்புகிறேன், இனி எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று மல்யுத்தம் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ப்ரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார் . இன்று டெல்லியில் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் இவ்வாறு பேட்டி அளித்தார். இனி அனைத்தையும் புதிதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் கூட்டமைப்பு பார்த்துக் கொள்ளும் என அவர் பேசியுள்ளார்.
மொத்தமாக விலகுகிறேன், இனி எனக்கு தொடர்பு இல்லை…. ப்ரிஜ் பூஷன் அறிவிப்பு…!!
Related Posts
லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கே.எல் ராகுல் திடீர் விலகல்…? ஷாக்கில் ரசிகர்கள்…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய்…
Read moreமும்பையை தொடர்ந்து ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது பஞ்சாப் அணி… அடுத்தது யார்…???
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. பஞ்சாப் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில் அந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை. முதல்…
Read more