15 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடி ஆகும் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசை குறைக்க 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை அழிக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியது. அதன்படி தமிழக அரசு அதற்கான விவரங்களை சேகரிக்கிறது. இந்த நிலையில் பழமையான அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடி ஆகும் காலத்தை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது.
மேலும் ஒரு ஆண்டு அவகாசம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“திமுக அமைச்சர் நிகழ்ச்சியில் குப்பைக்கு போன ஜெயலலிதா படங்கள்”… இதய தெய்வம் அம்மாவை இப்படியா அவமானப்படுத்துவீங்க..? கொந்தளித்த அதிமுக… பரபரப்பு அறிக்கை..!!!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கராபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக…
Read more“5 வருஷங்களா குழந்தையாக இருக்கும் ராமதாஸ் 3 வருஷத்துக்கு முன்னாடி உங்களை தலைவரா நியமித்தது எப்படி செல்லும்”..? அன்புமணி மீது எம்எல்ஏ அருள் பாய்ச்சல்..!!
முன்னதாக அன்புமணி ராமதாஸ் பாஜக நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசி இருந்தார். அப்போது அவர் கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தை போல் இருக்கிறார். அதனால் பாமகவில் எனக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு ராமதாசின் நெருங்கிய…
Read more