பொதுவாகவே குரங்குகள் பல இடங்களில் அதிக அளவு சேட்டைகளை செய்து மனிதர்களுக்கு சில இடையூறுகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் குரங்குகளின் குறும்பு பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும். தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் மனிதர்களைப் போலவே மொபைல் போனுக்கு அடிமையாகி உள்ள குரங்கு வீடியோ பார்க்கும் காட்சி ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் விலங்குகளும் இந்த மொபைல் மோகதால் பலியாக வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

வீடியோவில் வண்ணமயமான உடைகளை அணிந்து கொண்டு குரங்கு ஒன்றே மெத்தையில் படுத்துக்கொண்டு மொபைல் போனில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Mb Sidhu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@i__con_01)