மைதானத்தில் முதல் 15 நிமிடங்கள் அதிக பதற்றத்துடன் இருந்ததாக தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர் பேசுகையில், இங்கிலாந்து அணி பவுலிங்கை எதிர்கொள்ள சவாலாக இருந்தது. ஆனாலும் பதட்டத்தை கட்டுப்படுத்தி விளையாடினேன். சர்பராஸ் கானுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் உறுதியாக இருந்தேன். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். மேலும் நேற்றைய ஆட்டத்தில் இவர் 65 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
முதல் 15 நிமிடங்கள்… அறிமுக ஆட்டம் குறித்து மனம் திறந்த தேவ்தத் படிக்கல்….!!!
Related Posts
CSK vs RR போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது…. உடனே முந்துங்க…..!!!
சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் ஆட்டம் வருகின்ற மே 12ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு www.insider.in மற்றும் Paytm இணையதள…
Read more“விதி மீறல்”…ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தனக்கு…
Read more