மைதானத்தில் முதல் 15 நிமிடங்கள் அதிக பதற்றத்துடன் இருந்ததாக தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர் பேசுகையில், இங்கிலாந்து அணி பவுலிங்கை எதிர்கொள்ள சவாலாக இருந்தது. ஆனாலும் பதட்டத்தை கட்டுப்படுத்தி விளையாடினேன். சர்பராஸ் கானுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் உறுதியாக இருந்தேன். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். மேலும் நேற்றைய ஆட்டத்தில் இவர் 65 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
முதல் 15 நிமிடங்கள்… அறிமுக ஆட்டம் குறித்து மனம் திறந்த தேவ்தத் படிக்கல்….!!!
Related Posts
ஓய்வு குறித்து தோனி யாரிடமும் கூறவில்லை…. ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்….!!!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடு வரும் தோனிக்கு தற்போது 42 வயது ஆகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து இப்போது ஓய்வு பெறுவார், அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்ற பேச்சு அடிபட்டு வருகின்றது. அதன்படி இந்த சீசன்…
Read moreRCB செய்த செயல்…. “கடுப்பான தோனி” இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை….!!!
மே 18 நடைபெற்ற ஆர்சிபி vs சிஎஸ்கே போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து play off நுழையும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த வெற்றியை RCB ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி தீர்க்க, மற்றொருபுறம் சிஎஸ்கே ரசிகர்கள் தோல்வியை கண்டு வருத்தத்தில் உள்ளனர். போட்டி…
Read more