மைதானத்தில் முதல் 15 நிமிடங்கள் அதிக பதற்றத்துடன் இருந்ததாக தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர் பேசுகையில், இங்கிலாந்து அணி பவுலிங்கை எதிர்கொள்ள சவாலாக இருந்தது. ஆனாலும் பதட்டத்தை கட்டுப்படுத்தி விளையாடினேன். சர்பராஸ் கானுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் உறுதியாக இருந்தேன். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். மேலும் நேற்றைய ஆட்டத்தில் இவர் 65 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
முதல் 15 நிமிடங்கள்… அறிமுக ஆட்டம் குறித்து மனம் திறந்த தேவ்தத் படிக்கல்….!!!
Related Posts
இதனால்தான் மோசமாக தோல்வியுற்றோம்… LSG கேப்டன் கே.எல்.ராகுல்….!!!
ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. தோல்வி குறித்து பேசிய LSG கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் மற்றும் பவுலிங் என ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு மிக மோசமாக…
Read moreடி20 உலகக்கோப்பை… இந்த அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதும்… கங்குலி கணிப்பு…!!!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி20 உலக கோப்பை குறித்து தன்னுடைய கருத்தினை கூறியுள்ளார். அதாவது…
Read more