
ராஜஸ்தான் மாநிலம் குச்சமன் பகுதியில் உள்ள மொபைல் கடைக்கு கல்லூரி மாணவி ரீசார்ஜ் செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது கடையில் இருந்தவர் முதலில் தனக்கு ஐ லவ் யூ சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் ரீசார்ஜ் செய்ய முடியும் என கூறிவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த அவர் தனது சக நண்பர்களிடம் கூற அவர்கள் மாணவியிடம் ஐ லவ் யூ கேட்ட நபரை கடுமையாக தாக்கி பாடம் புகட்டினர். அதோடு அவர்கள் அந்த நபரை காவல்துறையினிடமும் ஒப்படைத்தனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
इन जनाब की धुनाई पता है क्यों हो रही है. क्योंकि इनके दुकान पर एक लड़की रिचार्ज करवाने आई थी.
जनाब बोले: पहले I love you बोलो फिर रिचार्ज करूंगा. फिर लड़की ने इन्हें सबक़ सिखाने के लिए कुछ दोस्तों को बुला लिया. फिर इनके साथ ये हुआ. अब शायद आशिक़ी का भूत उतर गया होगा. राजस्थान… pic.twitter.com/R9xJxfHXmM
— Priya singh (@priyarajputlive) September 1, 2024