தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து 65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
“முதல் பாடமே இதுதான்”… பெண்களை எப்படி மதிக்கணும்ன்னு ஆண் குழந்தைகளுக்கு வீட்டில் சொல்லி கொடுங்க… அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தல்…!!!
சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்ற ‘சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தினம்’ நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா…
Read moreசுப்ரீம் கோர்ட் நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான VK முத்துசாமி காலமானார்… எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!!!
உச்சநீதிமன்ற நீதிபதி MM சுந்தரேசின் தந்தையும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான VK முத்துசாமி தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி…
Read more