வரி செலுத்துதல் மற்றும் முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது மற்றும் அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. அவை IT ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் KYC பூர்த்தி செய்ய வேண்டும். வீட்டு கடல்களில் பல வங்கிகள் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகள் மார்ச் 31ஆம் தேதி வரை கிடைக்கும். ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
மார்ச் மாதத்துடன் இவற்றிற்கு காலக்கெடு முடிவு… உடனே வேலையை முடிங்க…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more