வரி செலுத்துதல் மற்றும் முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது மற்றும் அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. அவை IT ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் KYC பூர்த்தி செய்ய வேண்டும். வீட்டு கடல்களில் பல வங்கிகள் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகள் மார்ச் 31ஆம் தேதி வரை கிடைக்கும். ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
மார்ச் மாதத்துடன் இவற்றிற்கு காலக்கெடு முடிவு… உடனே வேலையை முடிங்க…!!!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more