தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இறந்த மாணவர்கள் சான்றிதழ் நகல் பெறுவதற்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு www.mycertificates.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இதில் பதிவு செய்யலாம் எனவும் கூறுதல் விவரங்களுக்கு 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சான்றிதழ் நகல் பெற இணையதளம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more