தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இறந்த மாணவர்கள் சான்றிதழ் நகல் பெறுவதற்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு www.mycertificates.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இதில் பதிவு செய்யலாம் எனவும் கூறுதல் விவரங்களுக்கு 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சான்றிதழ் நகல் பெற இணையதளம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!
டெல்லி மதராசி கேம்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் ஒருமுறை நிதியுதவியாக தலா 8000 ரூபாய் வழங்கவும், 4000…
Read moreBreaking: பரபரப்பு..!! மதிமுக கட்சி அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குதல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!!
சென்னையில் உள்ள மதிமுக கட்சி அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் தீயணைப்பு துறை வீரர் உடையில் வந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் அத்துமீறி கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த நிலையில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் தீயணைப்புதுறை…
Read more