சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செல்வ லட்சுமி (62) இன்று காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். 35 ஆண்டுகளாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்து, மக்கள் நலன் & புற்றுநோய் மருத்துவமனை வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர். பத்ம விபூஷன் டாக்டர் சாந்தாவுடன் இணைந்து சமூக நலனுக்கு மகத்தான பங்களிப்புகளை செய்தவர்.
“மக்கள் மருத்துவர்” டாக்டர் செல்வ லட்சுமி காலமானார்… #RIP..!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more