தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி தனது அடுத்த நடவடிக்கையை விரைவில் அறிவிக்கும் என்று கூறினார். அதனைப் போலவே என்சிபி கட்சி பிரிவினை விவகாரம் தொடர்பாக டெல்லியில் இந்த மாதம் ஆறாம் தேதி நடைபெறும் தேர்தல் ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்வேன் எனவும் பாஜகவுடன் கைகோர்ப்பவர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் இல்லை என்றும் மக்களவை தேர்தலுக்கு பின் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். சரத் பவாருடன் மோதல் ஏற்பட்டு அவரது மருமகன் அஜித் பவர் ஆளும் ஹின்டே தலைமையிலான சிவசேனா பாஜக கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலுக்கு பின் நாட்டில் அரசியல் மாற்றம்…. சரத்பவார் பேச்சு…!!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more