தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி தனது அடுத்த நடவடிக்கையை விரைவில் அறிவிக்கும் என்று கூறினார். அதனைப் போலவே என்சிபி கட்சி பிரிவினை விவகாரம் தொடர்பாக டெல்லியில் இந்த மாதம் ஆறாம் தேதி நடைபெறும் தேர்தல் ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்வேன் எனவும் பாஜகவுடன் கைகோர்ப்பவர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் இல்லை என்றும் மக்களவை தேர்தலுக்கு பின் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். சரத் பவாருடன் மோதல் ஏற்பட்டு அவரது மருமகன் அஜித் பவர் ஆளும் ஹின்டே தலைமையிலான சிவசேனா பாஜக கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலுக்கு பின் நாட்டில் அரசியல் மாற்றம்…. சரத்பவார் பேச்சு…!!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read more2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read more