இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை வங்கிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படாத கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு அல்லாத கட்டணங்களை விதிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்காலர்ஷிப் பணம் பெறுவதற்காகவோ அல்லது நேரடி பணப் பரிமாற்றத்திற்காகவோ எடுக்கப்பட்ட கணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்தப் பரிவர்த்தனையும் செய்யாவிட்டாலும் செயல்படாத கணக்குகளாக அறிவிக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மகிழ்ச்சி செய்தி…! இனி இந்த கட்டணம் கிடையாது…. RBI உத்தரவால் மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!
Related Posts
தமிழ்நாட்டில் இன்னும் தொடரும் சாதி தீண்டாமை…. இருவர் கைது…!!!
தருமபுரியில் தலித் சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சலூன் கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். கீரைப்பட்டியில் சின்னையன் நடத்திவரும் சலூன் கடையில் யோகேஷ்வரன் பணி செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த தலித் சிறுவன் முடி…
Read moreவாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு…. பெரும் பரபரப்பு…!!!
ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் தளவாய்ப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே, தங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர்…
Read more