சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் மணமேடையில் நிற்கும் மணமகனுக்கு அவரது நண்பர்கள் கூல்டிரிங்ஸில் மது கலந்து கொடுத்துள்ளனர். அதில் போதையான அவர் மணமகள் கழுத்தில் மாலையிடுவதற்கு பதிலாக அருகில் நின்றிந்த பெண்ணுக்கு மாலையிடுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மணமகனின் கன்னத்தில் பளார் பளார் என அறைகிறார். மேலும் மாலையை கழட்டும் படி கூறுகிறார். ஆனால் அவரோ போதையில் தள்ளாடியபடி நின்றுகொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.