ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் 40 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குடிபோதையில் தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் மகளிடம் சில்மிஷம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
நல்லா படிச்சா போதும்….. “ரூ1,00,000 கேட்டால் கூட கிடைக்கும்” இணையத்தில் வைரலாகும் சூர்யா வீடியோ…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தனது நடிப்புத் திறமை மூலம் மட்டுமல்லாமல், சமூக சேவையிலும் மக்களின் மனதை வென்றவர். அவரது ‘அறம்’ அறக்கட்டளை மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்கி வருகிறார். சமீபத்தில், ஒரு யூடியூப் சேனல்…
Read moreஎனக்கு போக இடமில்லை…. “என் உலகம்…. உசுரு எல்லாமே என் கணவர் தான்” கண் கலங்க வைத்த பெண் இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
காதல் என்றால் சவால்கள் இல்லாமல் இருப்பதில்லை. நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தப் பெண்ணும் அவரது கணவரும் தங்கள் காதல் பயணத்தில் பல தடைகளை எதிர்கொண்டனர். “எங்கள் வீட்டிலும் பிரச்சனை, அவரது வீட்டிலும் பிரச்சனை,” என்று அவர் கூறினார். அவரது…
Read more