தமிழகத்தில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலையை 5 மணி வரை 6 மாதத்திற்கு வகுப்புகள் நடைபெறும் எனவும் இதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cecc.in என்ற இணையதளம் மூலமாக வருகின்ற ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-25954905 , 044-28510537 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. விண்ணப்பிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!!
Related Posts
“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…
Read more