
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் பேருந்துகள் புறப்படும் இடம் பற்றி போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம்
திருச்சி, தஞ்சை, கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், பொள்ளாச்சி, திருப்பூர், ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம்
கோயம்பேடு எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம்
திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, சேலம், வேளாங்கண்ணி, நாகை, மயிலாடுதுறை
தாம்பரம் சானடோரியம்
கும்பகோணம், தஞ்சை, பண்ருட்டி, – (வழி விக்கிரவாண்டி)
மாதவரம் பேருந்து நிலையம்
திருப்பதி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் (வழி செங்குன்றம்)
கலைஞர் நகர் பேருந்து நிலையம்
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் (வழி ஈசிஆர்)
பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம்
காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி, திருப்பதி, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தருமபுரி
தாம்பரம்
காஞ்சிபுரம், வேலூர், ஆரணி (வழி ஒரகடம்)