திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. குழந்தைகளுக்கு ட்ரை ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் விற்பனை செய்யக்கூடாது. இதனை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம் என எச்சரித்து அதிகாரிகள், உணவாக டிரை ஐஸ் பயன்படுத்துபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
பெற்றோர்களே உஷார்… குழந்தைகளுக்கு ட்ரை ஐஸ் கொடுக்காதீங்க… எச்சரிக்கை…!!!
Related Posts
Breaking: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி முடிவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்…!!!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி 92.37% மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு 12ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவில்…
Read moreBreaking: +2 பொதுத்தேர்வில் 94.56 % பேர் தேர்ச்சி…!!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி அரசு பள்ளிகளில் 91.02 % பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீத பேரும், தனியார் பள்ளிகளில்…
Read more